விருதுநகர்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  மின் பகிர்மானக்கழக  மேற்பார்வை அலுவலகம் முன்பு  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்டத் தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். இதில், பல ஆண்டுகளாக ஓப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு, தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். ஓப்பந்த ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 
   ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மின் வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT