விருதுநகர்

ஆவியூரில்  அக்.15இல் மின்தடை

DIN

ஆவியூர்துணைமின்நிலையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வரும் அக்டோபர்15 ஆம் தேதி (திங்கள்கிழமை) மின்தடை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
             அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆவியூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் அக்டோபர் 15 ஆம் தேதி (திங்கள்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆவியூர், காரியாபட்டி, தோணுகால், புல்வாய்க்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்  மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT