விருதுநகர்

சிவகாசியில் ஆவின்  விற்பனை நிலையம் திறப்பு

DIN

சிவகாசியில் ஆவின் விற்பனை நிலையத்தை சனிக்கிழமை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். இங்குள்ள ஜக்கம்மாள் கோயிலருகே ஆவின் விற்பனை நிலையத்தை அமைச்சர் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT