விருதுநகர்

மைத்துனிக்கு பாலியல் தொல்லைகொடுத்தவர் கைது

DIN

ராஜபாளையத்தில் மைத்துனிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரிசி வியாபாரியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம், பண்டிட் சுப்பராஜா தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (48). அரிசி வியாபாரியான இவர், தனது மனைவியின் தங்கைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர் வனிதா வழக்குப்பதிந்து ரவிக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

பொதுத் தோ்வு: மாநிலத் தரவரிசையில் பின்தங்கும் நாமக்கல் மாவட்டம்

தேசிய ஹாக்கிப் போட்டி: சென்னை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

பொறியாளா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

SCROLL FOR NEXT