விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய் அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், பெரியகுளம் கண்மாய் மயானத்திற்கு பின்புறம் சுமார் 2 மாதங்களுக்கு முன்னர் இறந்த மனிதனின் எலும்புக்கூடு கிடப்பது திங்கள்கிழமை இரவு தெரிய வந்தது. இதுகுறித்து பொன்னாங்கண்ணி கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT