விருதுநகர்

சிவகாசியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

DIN

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் இளநிலை மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சிவகாசியில் திங்கள்கிழமை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  சிவகாசி, திருத்தங்கல் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டனர். சிவகாசி மற்றும் திருத்தங்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் உள்நோயாளிகளுக்கும், அவசர சிகிச்சைகளையும் மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT