விருதுநகர்

பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

DIN

திருத்தங்கல் அரிமா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணராஜா தலைமை வகித்தார்.
சங்கச் செயலாளர் சந்திரசேகரன், தாளாளர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரிமா சங்க பட்டயத் தலைவர் ஏ.எஸ்.ராஜப்பன், முதலிடம் பெற்ற மாணவி த.சரஸ்வதிக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். முன்னதாக பள்ளித் தலைவர் பி.ராஜேந்திரன் வரவேற்றார். முதல்வர் மாரீஸ்வரி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT