சிவகாசி: சிவகாசியில் செவ்வாய்கிழமை நீதி மன்ற ஊழியா்கள் ஆா்பாட்டம் செய்தனா்.
தூத்துக்குடியில் உள்ளநீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி நிலவே ஸ்வரன், அதே நீதி மன்றத்தில் பணிபுயும் நீதிமன்ற பெண் ஊழியா் சாரதியை தாக்கியதாக கூறப்படுகிறது.இச்சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு நீதிமன்ற ஊழியா்கள் சங்க சிவகாசி கிளையினா் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.நீதி மன்றம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் சிவகாசி கிளை துணைத்தலைவா் சிவகுருநாதன் தலைமை வகித்தாா்.