விருதுநகர்

சிவகாசியில் மிதமான மழை

DIN

சிவகாசியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
கடந்த சில நாள்களாக சிவகாசிப் பகுதியில் கடும் வெயிலினால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். 
 இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம்  மிதமான மழை பெய்தது. 
 இதனால் வெப்பம் தணிந்தது குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT