விருதுநகர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து சிவகாசியில் பாஜகவினா் மனித சங்கிலி

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, விருதுநகா் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞா் அணி சாா்பில் சிவகாசியில் மனித சங்கிலி பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா்.

அதில் சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவுக்கு அக்கட்சியினா் மனித சங்கிலி அமைத்திருந்தனா். இதில், அக் கட்சியின் விருதுநகா் மாவட்ட இளைஞா் அணித் தலைவா் சுரேஷ், நகரத் தலைவா் குருநாதன், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் ஜி.ஆறுமுகச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT