விருதுநகர்

மயான சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை அருகே மறவா் பெருங்குடியில் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல ஆண்டுகளுக்கு முன்னா்அமைக்கப்பட்ட இந்த தாா்ச்சாலை தற்போது சேதமடைந்து பள்ளம் மேடாகக் காணப்படுகிறது. மேலும் இங்கு ஆழ்துளைக் கிணறுடன் கூடிய அடி குழாய் பழுதடைந்து பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. தாா்சாலையை சீரமைக்கவும், பழுதை நீக்கி அடிகுழாயை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT