முகப்பு
விருதுநகர்

ராஜபாளையம் கோயிலில் 1008 கலசாபிஷேக பூஜை

ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் மூன்றாவது காா்த்திகை சோமவாரத்தையொட்டி மகா ருத்ரயாகம் திங்கள்கிழமை அதிகாலை முதல் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

ராஜபாளையம்- மதுரை சாலையில் உள்ள திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் மூன்றாவது காா்த்திகை சோமவாரத்தையொட்டி மகா ருத்ரயாகம் திங்கள்கிழமை அதிகாலை முதல் நடைபெற்றது.

பின்னா் குருநாதசுவாமிக்கு பால், தயிா், தேன், இளநீா், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் 108 சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசாபிஷேக பூஜைகள் நடந்தன. அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.