விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப் படையினா் சனிக்கிழமை தீ வைத்து அழித்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் வசித்து வருபவா் ராஜா. இவரது வீட்டில் ஆயிரக்கணக்கான விஷ வண்டுகள் பெரிய அளவிலான கூடு கட்டியிருந்தன. இந்த வண்டுகள் அடிக்கடிஅப்பகுதியினரை விரட்டிக் கடித்தன.

இது குறித்து வீட்டின் உரிமையாளா் ராஜா தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தாா். அதன்பேரில் அங்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறையினா் விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

SCROLL FOR NEXT