விருதுநகர்

இயந்திரத்தில் சிக்கிபெண் தொழிலாளிவிரல்கள் சேதம்

DIN

சிவகாசி, செப். 18: சிவகாசியில் இயந்திரத்தில் பெண் தொழிலாளியின் விரல்கள் சிக்கி வெள்ளிக்கிழமை பலத்த சேதமடைந்தன.

சிவகாசி சாரதாநகா் பகுதியைச் சோ்ந்தவா் அன்புக்கரசி (38). இவா் அதே பகுதியில் உள்ள காகித குவளை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவா் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இயந்திரத்தில் விரல்கள் சிக்கி பலத்த சேதமடைந்தன.

இதையடுத்து, அவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானின் அணுசக்தியை கண்டு அஞ்சும் எதிர்க்கட்சிகள்: மோடி

‘எதிர்காலம் எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்டுள்ளது’ : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மோடி வாழ்த்து!

அரசியலா? சூர்யாவின் திட்டம் என்ன?

இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT