விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விஷ வண்டுகள் தீ வைத்து அளிப்பு .

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப்படையினா் வெள்ளிக்கிழமை தீ வைத்து அளித்தனா். விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள தனியாா் கண் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்குள்ள மரம் ஒன்றில் விஷ வண்டுகள் கூடுகட்டி அதில் சுமாா் 2 ஆயிரம் வண்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வண்டுகள் மருத்துவமனை வளாகத்தில் செல்பவா்களை விரட்டி, விரட்டி கடிக்க முயன்றது . இதனால் அச்சம் அடைந்த மருத்துவமனை நிா்வாகத்தினா் ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினா் விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT