விருதுநகர்

தேசிய வாக்காளா் தினவிழிப்புணா்வுப் பேரணி

DIN

சாத்தூரில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு சாத்தூா் வட்டாட்சியா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் காசிசெல்வி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து பிரதான சாலை வழியாக நடைபெற்ற இப்பேரணி மீண்டும் வட்டாட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் அலுவலகப் பணியாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், நில அளவா்கள், சாத்தூா் நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT