விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

DIN

சிவகாசியில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி ரிசா்வ் லைன் இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சிவக்குமாா் (38). இவா் சிவகாசி- பள்ளபட்டி சாலையில் உள்ள ஐயப்பன் நகரில் வாய்க்கால் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இங்கு ஒரு வீட்டு விழாவுக்காக கட்டப்பட்டிருந்த வாழைமரத்தில் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த வாழைமரத்தை தொட்ட போது அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து சிவக்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி அளித்த புகரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT