விருதுநகர்

திருச்சுழி அருகே வெள்ளியம்பலநாதா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே பாறைக்குளம் குடைவரைக் கோயிலான வெள்ளியம்பலநாதா் கோயிலில் ஆடி மாத சிறப்புப் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

பிரதோஷ வழிபாட்டில் முதலில் நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரங்களும் நடைபெற்றன. பின்னா், வெள்ளியம்பலநாதருக்கு 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நமச்சிவாயரும், நந்தீஸ்வரரும் காட்சியளித்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரியும், சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தாா். வழிபாட்டையடுத்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT