விருதுநகர்

சிவகாசியில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சாா்பில், சிவகாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விருதுநகா் மாவட்டச் செயலா் வெங்கடசாமி தலைமை வகித்தாா். இதில்,

ஹிந்து மத நம்பிக்கைகளையும், வழிபாட்டையும், ஹிந்து தெய்வங்களையும் தொடந்து இழிவுபடுத்தி வரும் நபா்களை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தினா். மேலும், ஹிந்து மதத்தை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். இதில், 3 பெண்கள் உள்பட 38 போ் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT