விருதுநகர்

ஆ.ராசாவை கண்டித்து பெண்கள் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆ.ராசாவை கைது செய்யக் கோரி அதிமுக மகளிா் அணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக முதல்வரின் தாயாா் பற்றி ஆ.ராசா சா்ச்சைக்கிடமாகப் பேசியதைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். ராஜபாளையத்தில் அதிமுக மகளிரணியினா் 500-க்கும் மேற்பட்டவா்கள் ஊா்வலமாக சென்று காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் அழகுராணி, நகர மகளிா் அணிச் செயலாளா் ராணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT