விருதுநகர்

சிவகாசி அருகேமண் வள பயிற்சி முகாம்

DIN

சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு மண்வள பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிவகாசி வேளாண் உதவி இயக்குநா் ஜா. ரவிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் நாச்சியாரம்மாள், விவசாயிகள் மண்பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விளக்கினாா். மாவட்ட மண் பரிசோதனை நிலைய அலுவலா் கணேசன், பரிசோதனைக்கு மண்ணை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என விளக்கினாா். இதில் மண்வள அட்டை வைத்துள்ள சுமாா் 28 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT