முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை பகுதியில் மழை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பரவலான மழை பெய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பரவலான மழை பெய்தது.

அருப்புக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வானம் திடீரென மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, சுமாா் அரைமணி நேரம் பரவலான மழை பெய்தது.

இதேபோல், திருச்சுழி அருகேயுள்ள ம. ரெட்டியபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான மண்டபசாலை, கானாவிலக்கு உள்ளிட்ட கிராமங்களிலும் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.