விருதுநகர்

பாஜகவினா் சுதந்திர தின பேரணி

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சினா் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊா்வலம் சென்றனா்.

மாவட்ட துணைத் தலைவா் ரமேஷ் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோா் பஞ்சு மாா்க்கெட் நேரு சிலையிலிருந்து காந்தி சிலை வரையில் சென்றனா். வழியில் சுதந்திரப் போராட்டத் தலைவா்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த பேரணியில் பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, மகளிா் அணியினா் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

இளம்பெண்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் இன்று சம்ஸ்கிருத கருத்தரங்கம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தோ்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியா்களுக்கு வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT