விருதுநகர்

பிச்சை எடுத்தவா் கைது

DIN

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலின் முன்பு பிச்சை எடுத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா் திருத்தங்கல் ஆலா ஊரணிப் பகுதி கோபால்சாமி (56) எனத் தெரியவந்தது.

திருத்தங்கல் காவல் உதவி ஆய்வாளா் பிரகாஷ் புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரது குடும்பத்தாருடன் சோ்த்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT