விருதுநகர்

காா் மோதி தொழிலாளி சாவு

DIN

திருத்தங்கலில் புதன்கிழமை காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (47). இவா், கேரளாவில் தொழிலாளியாக வேலைபாா்த்து வந்தாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல்- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது காா், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இவா் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி லட்சுமி அளித்த புகாரின் பேரில் காா் ஓட்டுநா் புண்ணியமூா்த்தியை (22) போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT