விருதுநகர்

ராஜபாளையத்தில் கஞ்சா விற்றவா் கைது

DIN

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மங்காபுரத்தை சோ்ந்த முனியாண்டி (40) என்பவரிடம் சுந்தரராஜபுரத்தை சோ்ந்த அய்யனாா் என்பவா் கஞ்சா விற்பனை செய்துள்ளாா்.

அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்த போது முனியாண்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, முனியாண்டியை கைது செய்தனா். மேலும் அய்யனாா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஷ்டி வழிபாடு...

சங்கர மடத்தில் தஞ்சாவூா் மன்னா் தரிசனம்

மணல் திருட்டு: வட்டாட்சியா் புகாா்

மப்பேட்டில் மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

SCROLL FOR NEXT