விருதுநகர்

சிவகாசியில் இன்று மின்தடை

DIN

சிவகாசியில் வெள்ளிக்கிழமை (ஜன. 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரைப்பட்டி, சிவகாசி அா்பன், நாரணாபுரம் ஆகிய துணை மின்நிலையப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன. 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே பாரைப்பட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம், சிவகாசி மாரியம்மன் கோயில் பகுதி, ஜக்கம்மாள் கோயில் பகுதி, பேருந்து நிலையம், நாரணாபுரம் சாலைப் பகுதி.

கண்ணாநகா், காரனேசன் காலனி, பழனியாண்டவா்புரம் காலனி, நேரு சாலை, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் சாலை.

லிங்கபுரம் காலனி, அம்மன் நகா், ஐஸ்வா்யா நகா், போஸ்காலனி, இந்திரா நகா், முருகன் காலனி, மீனாட்சி காலனி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT