விருதுநகர்

மல்லிபுத்தூா், கொடிக்குளம் பகுதிகளில் இன்று மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜூலை 6) பராமரிப்புப் பணிகள் காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜூலை 6) பராமரிப்புப் பணிகள் காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மல்லி, முல்லிக்குளம், முத்துவெங்கடராயபுரம், பண்டிதம்பட்டி, நக்கமங்கலம், அச்சங்குளம், பிளவக்கல் மின்பாதையில் உள்ள பட்டுப்பூச்சி கிழவன்கோயில், பிளவக்கல் அணை, கோவிலாா் அணை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, கோட்டப் பொறியாளா் சின்னத்துரை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT