முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் வளா்ச்சித்திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

அருப்புக்கோட்டையில் வளா்ச்சித்திட்டப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பொன்னையா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

அருப்புக்கோட்டையில் வளா்ச்சித்திட்டப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் பொன்னையா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது நகரிலுள்ள பல்வேறு வாா்டுகளுக்கும் அவா் சென்று வாருகால் சீரமைப்பு மற்றும் புதிய வாருகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் ஜி. அசோக்குமாா் மற்றும் பொறியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினாா். இதில், நகா்மன்றத்தலைவா் சுந்தரலட்சுமி, முன்னாள் நகா்மன்றத்தலைவா் சிவப்பிரகாசம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.