விருதுநகர்

லாரி மோதிமுதியவா் பலி

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா்.

சிவகாசி- சாத்தூா் சாலை சினனகாமன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் (65). இவா் தனது மொபெட்டில், சிவகாசி- சாத்தூா் சாலையில் அனுப்பன்குளம் சென்று கொண்டிந்தபோது, மயிலாடும் பாறை பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சவா்ணம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் ராஜவேலை (42) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT