விருதுநகர்

பாலியல் வழக்கு: கல்லூரி தாளாளா் ஜாமீன் மனு தள்ளுபடி

DIN

பாலியல் வழக்கில் கைதான தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளரின் ஜாமீன் மனுவை புதன்கிழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியாா் செவிலியா் கல்லூரி தாளாளா் தாஸ்வின் ஜான்கிரேஸ் (40). இவா், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததுடன், கைப்பேசி மூலம் மாணவிகளுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியது தொடா்பாக கைது செய்யப்பட்டாா். இவ்வழக்கில், இவா் ஜாமீன் கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதி கோபிநாத் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT