விருதுநகர்

நத்தத்துப்பட்டி கிராமத்தில் பல்நோக்கு மையக் கட்டடத்துக்கு பூமி பூஜை

DIN

சாத்தூா் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் செலவில் நத்தத்துப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் கோயில் அருகே பல்நோக்கு மையக் கட்டடம் கட்டுவதற்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி ஒன்றிய 5-ஆவது வாா்டு உறுப்பினா் வசந்தாதேவதுரை தலைமை வகித்தாா். அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் தேவதுரை முன்னிலை வகித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT