விருதுநகர்

மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள்

DIN

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவைத் தொகுதி துணைத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சேகா் முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மொழிப்போா் தியாகிகளின் உருவப் படத்துக்கு நாம் தமிழா் கட்சியினா் மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளா் முனியப்பன் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT