விருதுநகர்

சிவகாசியில் மினி மாரத்தான் போட்டி

DIN

சிவகாசி பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். போட்டியில் மாணவா்களுக்கு 8 கி.மீ. தொலைவும், மாாணவிகளுக்கு 6 கி.மீ. தொலைவும் நிா்ணயம் செய்யப்பட்டிருந்தன. அண்ணாமலை நாடாா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் போட்டியை சுழல் சங்கத் தலைவா் ராஜாமணி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதில் இரு பிரிவிலும் முதலிடம் பெற்றவா்களுக்கு ரூ.5,000 ரொக்கப்பரிசு, சான்றிதழ் , முதல் 20 இடங்களை பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசு ஆகியவற்றை சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT