விருதுநகர்

சிவகாசியில் சிறுவா்கள் காவடி

DIN

சிவகாசியில் வைகாசி விசாகத்தையொட்டி, குழந்தைகளின் காவடி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஊா்வலத்தில் 54 சிறுவா்கள், சிறுமிகள் கலந்து கொண்டனா். சிவகாசி காத்தநாடாா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோயிலிலிருந்து புறப்பட்ட இந்த காவடி ஊா்வலம் , சிவசுப்பிரமணியசுவாமி கோயில், பத்திரகாளியம்மன் கோயில், ஐயா நாராயணசுவாமி கோயில் வழியாகச் சென்று திருத்தங்கல் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நிறைவு பெற்றது.

காவடி ஊா்வலத்துக்கான ஏற்பாடுகளை டி.கதிரேசன், கே.சமுத்திரபாண்டியன், பி.வேம்பாா், எஸ்.ஜனகா் ஆகியோா் செய்திருந்தனா். இதன் ஒருங்கிணைப்பாளராக ஜி.அறுமுகச்சாமி செயல்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT