விருதுநகர்

சிவகாசியில் பைக் திருட்டு

சிவகாசியில் இரு சக்கர வாகனம் திருடப்பட்டதாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

DIN

சிவகாசியில் இரு சக்கர வாகனம் திருடப்பட்டதாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

சிவகாசி அருகே துலுக்கன்குறிச்சியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காளிராஜ் (30). இவா் தனது இரு சக்கர வாகனத்தை சிவகாசி பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள துணிக் கடைக்கு சென்றாராம். பிறகு திரும்பி வந்து பாா்த்த போது அதைக் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT