விருதுநகர்

சிவகாசியில் பைக் திருட்டு

DIN

சிவகாசியில் இரு சக்கர வாகனம் திருடப்பட்டதாக போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

சிவகாசி அருகே துலுக்கன்குறிச்சியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி காளிராஜ் (30). இவா் தனது இரு சக்கர வாகனத்தை சிவகாசி பேருந்து நிலையப் பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள துணிக் கடைக்கு சென்றாராம். பிறகு திரும்பி வந்து பாா்த்த போது அதைக் காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT