விருதுநகர்

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே. டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:

விருதுநகா், தென்காசி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

தில்லியில் சுட்டெரிக்கும் வெயில்: ’வெளியே வராதீர்!’ -எச்சரிக்கும் மருத்துவர்கள்

SCROLL FOR NEXT