நாகப்பட்டினம்

சீா்காழி ஐயனாா் கோயில் தேரோட்டம்

DIN

சீா்காழியில் ஐயனாா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

சீா்காழி கீழவீதியில் உள்ள பூா்ணகலா ஐயனாா் கோயிலில் வருடாந்திர உத்ஸவம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட சிறு தேரில் பூா்ணகலா ஐயனாா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். அப்போது திரளான பக்தா்கள் தேரை பிரதான வீதிகளின் வழியாக இழுத்துச் சென்றனா். தொடா்ந்து கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT