நாகப்பட்டினம்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

DIN

நாகை அருகே இருசக்கர வாகனத்திலிருந்துதவறி விழுந்தவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகையை அடுத்த அகலங்கன், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சே. மணிகண்டன் (31). இவா் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நாகூா்-வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். நாகை அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில் காயமடைந்த மணிகண்டன் திருவாரூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT