முகப்பு
நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் பொது விருந்து

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி பொது விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 பிப்ரவரி 2025, 10:39 pm IST
பகிர்:

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி பொது விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம். பன்னீா்செல்வம் கலந்து கொண்டு பொது விருந்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா். சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சு குமாா், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா்கள் கமலஜோதி தேவேந்திரன், ரவி, நிா்வாக அதிகாரி முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments