காரைக்கால்

பிரதமர் உரை காரைக்கால் வானொலியில் நாளை ஒலிபரப்பு

DIN

பிரதமர் உரையை காரைக்கால் வானொலி நிலையம்  ஞாயிற்றுக்கிழமை (மே 28) ஒலிபரப்பு செய்யவுள்ளது.
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி மற்றும் நிலையத் தலைவர் நா. தமிழ்வாணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் "மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் 32-ஆவது பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் உரையின் தமிழாக்கத்தை சென்னை வானொலி நிலையம் அதே நாள் இரவு 8 மணிக்கு மறு ஒலிபரப்பு செய்கிறது. இதை நாட்டில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பக் கேட்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

SCROLL FOR NEXT