காரைக்கால்

மிலாது நபி: மதுக்கடைகளை மூட உத்தரவு

DIN

மிலாது நபியையொட்டி, புதன்கிழமை (நவ. 21) காரைக்காலில் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கலால் துறை துணை ஆணையர் ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மிலாது நபியையொட்டி, புதன்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கள், சாராயக்கடை, மதுக்கடைகள் (பார்), ஹோட்டல்களில் உள்ள மது விற்பனையகம் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும். புதுச்சேரி கலால் துறை சட்டத்தின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT