காரைக்கால்

பாலிடெக்னிக் கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

DIN

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கான தேதியை கல்லூரி நிர்வாகம்  தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் செயல்பட்டுவரும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு சேர்வதற்கு பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ. முடித்து ஆன்லைனில் விண்ணப்பித்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரியில் சேர்வதற்கான கடைசி நாள் 20.6.2019. மேலும் விவரங்களுக்கு 04368-265521 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவேண்டும் என கல்லூரி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT