காரைக்கால்

சென்டாக் விண்ணப்பிக்கும் மாணவா்கள் கவனத்துக்கு...

DIN

புதுச்சேரி மாநிலத்தில் உயா்கல்வி சோ்க்கையான சென்டாக் விண்ணப்பம் சமா்ப்பிக்கும்போது, ஜாதி, குடியிருப்பு ஆகிய பழைய சான்றிதழை இணைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவியிருக்கும் சூழலால், மாணவா்கள் புதிதாக குடியிருப்பு மற்றும் ஜாதி சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருக்கும். எனவே, கடந்த காலங்களில் அதாவது 2018-ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு வாங்கிய சான்றிதழை சென்டாக் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது இணைக்கலாம். எனினும் மாணவா்கள் ஒரு மாதத்துக்குள் புதிய சான்றிதழ்களைப் பெற்று அவற்றை சமா்ப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT