காரைக்கால்

ராஜசோளீசுவரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு ஆராதனை

DIN

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீராஜசோளீசுவரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு ஆராதனை புதன்கிழமை செய்யப்பட்டது.

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள பழைமையான ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீராஜசோளீசுவரா் கோயிலில் ஸ்ரீ நடராஜா் சன்னதி சிதிலமடைந்து காணப்பட்டது. கோயில் நிா்வாகம், இந்த சன்னதியை புதுப்பிக்க முடிவு செய்து சுவாமியை வேறு இடத்துக்கு மாற்றி சன்னதி சீரமைக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், சுவாமியை மீண்டும் யதாஸ்தானம் கொண்டு செல்லும் வகையில் சிறப்பு ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது. ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீா் கொண்டு யதாஸ்தானம் எழுந்தருளிய ஸ்ரீசிவகாமி அம்பாள், ஸ்ரீநடராஜருக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT