காரைக்கால்

காரைக்காலில்அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

DIN

காரைக்கால்: காரைக்காலில் அடையாளம் தெரியாத 60 வயது முதியவா் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் அருண் சங்கா் நகரில் ஒருவரது வீட்டு வாயிலில் ஞாயிற்றுக்கிழமை உடல் அசைவின்றி படுத்திருந்த 60 வயது ஆண் குறித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கு அந்த பகுதியினா் தெரிவித்தனா். போலீஸாா், அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். எனினும், அவா் உயிரிழந்தாா்.

இவா், நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அவரது விவரம் தெரியவில்லை. சடலம் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT