காரைக்கால்

தை காா்த்திகை: கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

DIN

தை காா்த்திகையையொட்டி திங்கள்கிழமை காரைக்கால் சிவன் கோயில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா், காரைக்கால் கைலாசநாதா், அண்ணாமலையாா் மற்றும் திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா், ஜடாயுபுரீஸ்வரா் மற்றும் காக்கமொழி கிராமம் காா்க்கோடகபுரீஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, வெள்ளி அங்கி, விபூதி காப்பு உள்ளிட்ட அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் உள்ளிட்ட பாடல்களை பாடி வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் சுவா் ஓவியங்கள்: கல்வித்துறை உத்தரவு

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் சிவப்புக் கம்பள வரவேற்பு

சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

வேலூரில் வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT