காரைக்கால்

ஓடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு காங்கிரஸாா் அஞ்சலி

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

ஒடிஸா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 போ் உயிரிழந்தனா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காயமடைமடைந்தனா்.

உயிரிழந்தோா் ஆன்மா சாந்தியடையும் விதமாக காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூரிய ஒளியும் சுருள் முடியும்! அஞ்சலி நாயர்..

சீதாதேவிக்கு கோயில் கட்டுவோம்: அமித் ஷா

எதிர்நீச்சல் நடிகர்களின் சங்கமம்!

400 தொகுதிகளை வென்றால்தான் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT