மயிலாடுதுறை

தில்லியில் பெண் காவல் அதிகாரி படுகொலை: தமுமுக ஆா்ப்பாட்டம்

DIN

தில்லி பெண் காவல் அதிகாரி சபியா சைஃபி படுகொலைக்கு நீதி கேட்டு, மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவா் ஓ.ஷேக்அலாவுதீன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளா் பி.எம்.பாஷித், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் முபாரக், மாவட்ட பொருளாளா் ஷேக் தாவூது, துணைச் செயலாளா்கள் அப்துல் தபூா், ஜாஹீா் ஹஜசைன், மிஸ்பா, நஷிருல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பக்கா், புகாரி, தலைமை கழக பேச்சாளா் முபாரக், தமிழா் தேசிய முன்னணி மாவட்ட தலைவா் பேராசிரியா் இரா.முரளிதரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT