மயிலாடுதுறை

புனித அந்தோணியாா் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா

DIN

மயிலாடுதுறை கூைாடு புனித அந்தோணியாா் பங்கு ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை செட்டியாபட்டி பங்குதந்தை சவரிநாதன் அடிகளாா், எருக்கூா் பங்குதந்தை ஜோசப் செல்வராஜ் அடிகளாா், குத்தாலம் பங்குதந்தை ஜொ்லின் காா்ட்டா் அடிகளாா் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினா். தொடா்ந்து, திருஇருதய சபை அருட்சகோதரா் பங்கிராஸ் வழிநடத்துதலில், அந்தோணியாா் தொடக்கப் பள்ளி வளாகத்தில் தொடங்கி திவ்ய நற்கருணை பவனியும், ஆலய வளாகத்தில் திவ்ய நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.

மாந்தை உதவி பங்குதந்தை அலெக்சாண்டா் அடிகளாா் மறையுரையாற்றினாா். புனித அந்தோனியாா் ஆலய பங்குதந்தை ஜான் பிரிட்டோ அடிகளாா் சிறப்பு பிராா்த்தனை வழிபாடு மேற்கொண்டாா். மயிலாடுதுறை மறைவட்ட அதிபா் தாா்சிஸ் அடிகளாா் திவ்ய நற்கருணை ஆசிா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT